Tamil Lyrics
ஏரகத்தேவன் எந்தாள் இருமுழங்காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த் தே காக்க;
நேருடை பரடிரண்டும் நிழல் பரங்கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தனைத் திருச்சோலைமலையன் காக்க.
English Meaning
[A plea for the protection of the knees, the ankle, and the heals]
