Tamil Lyrics
யான்எனதுஎன்று அற்ற இடமே திருவடியாம்
மோனபரா நந்தம் முடியாக - ஞானம்திருஉருவா இச்சை செயல் நிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமேசந்நிதியாய் நிற்கும் தனிச்சுடரே! எவ்வுயிர்க்கும்
பின்னம்அற நின்ற பெருமானே - மின்உருவம்தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்தமைபொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டுஅழகும் - விண்டபருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதிபலவும் எழுந்துசுடர் பாலித்தால் போலக்
குலவு மகரக் குழையும் நிலவுஉமிழும்புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
செம்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்...
English Meaning
"Your sacred feet have no place for ignorant egoism, which is denoted by the expressions of 'I' and 'mine';
your sacred head is in the form of supreme wisdom;
your three sacred eyes symbolize iccā-cakthi ['the power of motivation'], kiriyā-cakthi ['the power of action'], and ñāna-cakthi ['the power of wisdom'];
the whole universe is right in front of your divine presence;
you are the incomparable light and splendour;
you have the supreme eminence of being blended with all beings.
Your beautiful crown is made of nine jewels and fine gold, dazzling like the flashes of lightning;
your sacred forehead is adorned with three lines of sacred white ash, which are like a row of six artistic crescent moons of the eighth-day;
you have twelve sacred eyes, which are like the lotus flowers blooming in time, and they are showering grace;
your makara-like-ear-rings, glitter like the brightness of many suns appearing simultaneously;
your sacred crimson-alli-flower-like-lips have a soft smile like the moon-light; and
your pleasant words remove the affliction caused by rebirth …"
