Tamil Lyrics
சலத்தில் உய்யன்மீன்ஏறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான் நெடும் துயர்தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம் கொண்டிடாது அவ்அவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க.
English Meaning
[A plea for protection against fish including thirukkai or ray-fish, and insects of various kinds found in water and earth]
