Tamil Lyrics
ரஞ்சிதமொழி தேவானை நாயகன், வள்ளிபங்கன்
செஞ்செயவேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞானவீரன்வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்காமத்தோன் இகலுடைக்கரவேல் காக்க.
English Meaning
[A plea for protection of oneself in the eastern and southern directions]
