Tamil Lyrics
இளமையில் வாலிபத்தில் ஏறிடும் வயோதிகத்தில்
வளர் அறுமுகச்சிவன்தான் வந்துளனைக் காக்க, காக்க,
ஒளியெழு காலை முன்னே ஓம்சிவசாமி காக்க,
தெளிநடு பிற்பகந்தால் சிவகுருநாதன் காக்க.
English Meaning
[A plea for protection of oneself while being young, in old age, before the sun-rise, at noon and in the after-noon]
